Sunday, January 11
Shadow

Author: admin

கபாலி படத்தை பார்த்த பிறகு “மகிழ்ச்சி…” என்று கூறினார் மத்தேயு ஹேடன்

கபாலி படத்தை பார்த்த பிறகு “மகிழ்ச்சி…” என்று கூறினார் மத்தேயு ஹேடன்

Latest News
தற்போது தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக மக்கள் மத்தியில் பரவி கொண்டிருக்கும் ஒரு பெயர் மத்தேயு ஹேடன். தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான  'தமிழ்நாடு பிரீமியர் லீக்' போட்டியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும்  மத்தேயு ஹேடனுக்கும், நம் தமிழக மக்களுக்கும் எப்போதுமே ஒரு இனம் புரியாத அன்பு இருந்து வருகிறது. 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிக்காக தன்னுடைய 'மங்கூஸ்' எனப்படும் பிரத்தியேக மட்டையால், பந்தை அரங்கத்திற்கு வெளியே இவர் பல முறை அடித்ததே அதற்கு முக்கிய காரணம்.  திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற இருட்டு கடை அல்வா, தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளமாக திகழும்  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர்  மத்தேயு ஹேடன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை சென்னைய...
TUTI PATRIOTS TO LAUNCH TEAM ANTHEM

TUTI PATRIOTS TO LAUNCH TEAM ANTHEM

Latest News
GV Prakash Kumar to unveil the team’s anthem ahead of TN Premier League 2016   The Tuti Patriots will launch their anthem on Friday, August 12, 2016, ahead of the inaugural edition of the Tamil Nadu Premier League (TN Premier League). Actor and music director, GV Prakash Kumar is the team’s brand ambassador and will grace the ceremony. The event will take place at15:30 hrs at the Rajendra Hall IV & V, ITC Grand Chola, Chennai.   The Tuti Patriots represent the city of Thoothukudi in the TN Premier League and are owned by Thoothukudi Sports and Entertainment Pvt Ltd. The team features India internationals such as Dinesh Karthik, Lakshmipathy Balaji and Abhinav Mukund. Washington Sundar, the India under-19 player, is also a part of the Tuti Patriots.  
வெள்ளிக்கிழமை 13ம் தேதி திரைவிமர்சனம்

வெள்ளிக்கிழமை 13ம் தேதி திரைவிமர்சனம்

Review
இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல மாசமான பேய், மோசமான பேய், மட்டமான பேய் என பலவிதமான பேய்களை கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள். இந்த படத்துல வர்ற ராசாத்தி பேய் எந்த வகையான பேய் என்று யோசிப்பதற்குள் படமே முடிந்துவிடுகிறது. திடீர்னு பாசத்த காட்டுது, திடீர்னு கொலைவெறியோட தாக்குது.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா...! அரக்கோணத்திலிருந்து சென்னை ஐப்பன் தாங்கலில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்திற்கு பெயிண்டிங் வேலை செய்ய வருகிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சாம்ஸ். வந்தவர்கள் அந்த கல்யாண மண்டபத்தில் பேய் இருப்பது தெரியாமல் உள்ளே நுழைந்துவிட அதன்பிறகு நடக்கும் கலாட்டாக்களை நகைச்சுவை கலந்து கூறியிருக்கிறார்கள். தன் காதலனுடன் திருமணம் நடக்கவிருக்கிறது என்கிற சந்தோஷத்தில் இருக்கும் ஸ்ராவியாவை கொடூரமாக எரித்து கொலை செய்துவிடுகிறார்கள். இதனால் தனக்கு நடக்காத திருமண...
என்னமா கத வுடுறானுங்க விமர்சனம்

என்னமா கத வுடுறானுங்க விமர்சனம்

Review
அங்க கருப்பா ஒரு உருவம் பார்த்தேன், இங்கே வெள்ளையா எதோ பறந்து போச்சு என்று நூற்றாண்டு கால சினிமாவையே ஒரு நிமிஷம் நம்மை திருப்பி பார்க்க வைத்துவிட்டார் இயக்குநர். பேய் இருக்குற விஷயத்தை நாங்க இப்படியும் காட்டுவோம் என ஒரு ஸ்பீக்கர், ஒரு மீட்டர், ஒரு டார்ச் என இந்த மூன்றை வைத்து நமக்கு இரண்டு மணி நேரம் வித்தை காட்டியிருக்கிறார்கள். சென்னையில் நம் டிவியில் பணிபுரிகிறார் நாயகன் அர்வீ மற்றும் நாயகி அலிஷா சோப்ரா. பேய்களை கண்டுபிடித்து அவைகளிடம் பேட்டி எடுக்கிறார். இந்த நிகழ்ச்சியால் நம் டிவியின் TRP ரேட்டிங் டாப் லெவலுக்கு செல்கிறது. இதனால் இனிமேல் பேய்களை மையப்படுத்தியே நம் ஷோக்களை நடத்துவோம் என முடிவு எடுக்கிறார்கள். பேய் இருப்பதாக சொல்லி ஒரு கிராமத்திலிருந்து அழைப்பு வருகிறது. அந்த கிராமத்தில் தொடர்ந்த் சிலர் மர்மமான முறையில் இறந்துவிட உண்மையாகவே அந்த கிராமத்தில் இருப்பவர்களை பேய் கொல...
எங்களுக்கு விஜய்யை தவிர யாரையும் தெரியாது கிராம மக்கள்

எங்களுக்கு விஜய்யை தவிர யாரையும் தெரியாது கிராம மக்கள்

Latest News
தமிழ்கே சினிமாவில்ர முன்னணி நடிகர்களில்ளா ஒருவர்விஜய் இவருக்கு தமிழில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருகிறார்களோ அந்த அளவுக்கு மலையாளத்தில் உள்ளனர் ,ஏன் அவருக்கு கோவில் குட கட்டிள்ளனர். இப்படி இருக்க கேரளாவில்  உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு நடிகர் விஜய்யை தவிர உலகில் நடக்கும் வேறு விடயங்கள் எதுவும் தெரியவில்லை. கேரளா பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களை பார்வையிடுவதற்காக, துணை மாவட்ட ஆட்சியர் உமேஷ் கேசவன் சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை, அவர்களுக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் கிடையாது. மேலும் உலகில் நடக்கும் முக்கிய விடயங்களை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவர்கள், நடிகர் விஜய்யை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். விவசாய வேலை செய்வோம், இல்லாவிட்டால் தொலைக்காட்சியில் விஜய் படம...
‘ஆட்டைக்கு’ தயாராகி விட்டார்கள் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’

‘ஆட்டைக்கு’ தயாராகி விட்டார்கள் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’

Latest News
லந்தக்கூட்டு...அலும்ப ஏத்து..., அலப்பறையா... ஆட்டம் போட்டு..." என்னும்  'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' கிரிக்கெட் அணியின் பாடல் வரிகளை கேட்கும் பொழுதே, நம் மனங்களில் மதுரை மண் வாசனை வீசுகிறது. விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான 'தமிழ்நாடு பிரிமீயர் லீக்' கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு சிறந்த அணிகளில் ஒன்றான  'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்'  இன்று சென்னையில் தங்கள் அணியின் வீரர்களை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய அணியின் தலைச் சிறந்த ஆட்டக்காரரும், அதிரடி ஓப்பனிங் வீரருமான விரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த விழாவில்,  'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணியின் இயக்குனர் தயாநிதி அழகிரி, 'மதுர மைக்கல்' சிலம்பரசன், இசையமைப்பாளர் அனிரூத், அணியின் உரிமையாளர் ரபிஃக், இந்திய அணியின் முன்னாள் வீரர் எல். சிவராமகிருஷ்ணன்,  'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்'  அணிய...
தமிழ் வேண்டாம் மீண்டும்   ஹிந்திக்கு போகும் பிரபு தேவா

தமிழ் வேண்டாம் மீண்டும் ஹிந்திக்கு போகும் பிரபு தேவா

Latest News
கோலிவுட் மட்டுமல்லாது டோலிவுட், பாலிவுட்டிலும் இயக்குநராக ஜொலித்தவர் பிரபுதேவா. ஹிந்தியில் தொடர் தோல்வியால் தமிழுக்கு வந்த இவர் மீண்டும் ஹிந்திக்கு போகிறார் இவர்  இயக்கிய ‛ரவுடி ரத்தோர்’, ‛ஆர்.ராஜ்குமார்’ படங்கள் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. அதன்பின்னர் அவர் இயக்கிய ஆக்ஷ்ன் ஜாக்சன், சிங்க் இஸ் பிலிங் படங்கள் பிரபுதேவாவிற்கு பெயரை பெற்று தரவில்லை. இந்நிலையில் பிரபுதேவா, நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரபுதேவா சொன்ன கதை ஒன்று அபிஷேக் பச்சனுக்கு பிடித்ததையடுத்து அவர் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அபிஷேக் பச்சனின் தயாரிப்பு நிறுவனமான ஏ.பி கார்பரேஷன் தயாரிக்க இருப்பதாகவும், படத்திற்கு “லெப்டி” என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது....
கீர்த்தி சுரேஷ் காதலுக்கு பச்சைக்கொடி

கீர்த்தி சுரேஷ் காதலுக்கு பச்சைக்கொடி

Latest News
தமிழியில்ர குருகுயய காலத்தில்தனக்கென முக்கிய இடைத்தை பிடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ் ரஜினி  முருகன் ஹிட்டுக்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விட்ட கீர்த்தி சுரேஷ், நடிப்பில் அடுத்தடுத்து தொடரி, ரெமோ, விஜய் -60 ஆகிய படங்கள் ரிலீசாகின்றன. இதையடுத்து சூர்யா உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கும் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தெலுங்குப்பட வாய்ப்புகள் வந்தபோதும், தமிழ் படங்களுக்கு போக மீதமிருக்கும் நாட்களில் மட்டுமே தெலுங்கு படங்களுக்கு கால்சீட் கொடுக்கிறார். அந்தவகையில், தற்போதைக்கு தமிழுக்கே முதலிடம் கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். மேலும், சினிமாவில் வளர்ந்து வரும்போது சில நடிகைகள் காதல் கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்வார்கள். ஆனால், கீர்த்தி சுரேஷ் இதுவரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை. இதுபற்றி அவர் கூறுகையில், நான் அனைவரிடமும் நட்பாக பழகி வருகிறேன். ஆனால் அந்த...