Friday, September 11
Shadow

Author: admin

விஷால்-வடிவேலு-சூரி-சுராஜ் கூட்டணியில் சிரிக்க வைக்கும் ‘கத்திச் சண்டை’

விஷால்-வடிவேலு-சூரி-சுராஜ் கூட்டணியில் சிரிக்க வைக்கும் ‘கத்திச் சண்டை’

Latest News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதன் கூடவே ‘கத்திச் சண்டை’ படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, பாடல்கள்  -நா.முத்துக்குமார், ‘ஹிப் ஹாப்’ தமிழா, எடிட்டிங் – ஆர்.கே.செல்வா, சண்டை பயிற்சி –கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ், கலை  -உமேஷ்குமார், நடனம் -தினேஷ், ...
பிரபல இயக்குனர் மீது கடும் கோவத்தில் விஜய்

பிரபல இயக்குனர் மீது கடும் கோவத்தில் விஜய்

Latest News
இளைய தளபதி விஜய் எல்லோரிடமும் அன்பாக பழகுவார், இவர் இப்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார், இந்த படம் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டது, இப்போது ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. பாகம் 3 படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குனர் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது, என்ன பிரச்சனை என்ற தெரியவில்லை அந்த படத்திலிருந்து விஜய் விலகிவிட்டார், மேலும் அந்த இயக்குனர் மீது கோபத்தில் உள்ளாராம்....
விஜய் அஜித படத்தின் வியாபாரத்தை மிஞ்சும்  சிவகார்த்திகேயனின்ரெமோ

விஜய் அஜித படத்தின் வியாபாரத்தை மிஞ்சும் சிவகார்த்திகேயனின்ரெமோ

Shooting Spot News & Gallerys
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வர்த்தகரீதியாகஅதிகவருமானம் ஈட்டு தரும் நாயகன் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர் .அதற்கு சாட்சி ரஜினி முருகன்விட பல மடங்கு பொருள் செலவு மட்டும் இல்லமல் புது விதமான கதையம்சத்துடன் வித்தியாசமான தொட்ட்ரங்களுடன் வருகிறார் சிவகார்த்திகேயன் இதை நாம் அறிந்ததே இந்த படத்தின் வியாபாரம் பற்றி பாப்போம் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகள் போட்டி போட்டு வியாபாரம் ஆகிவருகின்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் அவ்வப்போது இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகளை பெற்ற விநியோகிஸ்தர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பெறுபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது செ...
இனி சினிமாவில் எப்படி நடிப்பார் என்று சவால் விடும் அமலாபால் மாமனார்

இனி சினிமாவில் எப்படி நடிப்பார் என்று சவால் விடும் அமலாபால் மாமனார்

Latest News
அமலாபால் - விஜய் ஜோடி திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். இருவரும் விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து இட்டுவிட்டனர். இதன்பிறகும் கூட அமலாபால் மாமனாரை கண்டு அஞ்சுகின்றாராம். தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனுடனான நட்பை இழக்க விரும்பாத, சில சினிமா பட தயாரிப்பாளர்கள் அமலா பாலை தங்களின் படங்களில் நடிக்க வைப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார்களாம். அமலாபலுக்கு கிடைத்த இரண்டு படத்தின் வாய்ப்பு பறிபோய்விட்டது. வடசென்னை படத்தில் கூட இன்னும் முழுமையாக கன்பார்ம் ஆகவில்லை. இதனால் அமலாபால் அப்செட். இந்த அறிவிக்கப்படாத தடை குறித்து அமலா பால் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட விஷயங்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசுவது இல்லை என்ற முடிவில் உள்ளார் அமலா. தெலுங்கு, மலையாளம் சினிமா பக்கமும் தூது அனுப்பி உள்ளாராம். இனி எப்படி நடிக்கிறார் என்று பார்க்கலாம் என்று சாவல் விடும் ஏ.எல். அழகப்பன்...
பாகுபலி  – 2 படத்தை வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என். ராஜராஜன்

பாகுபலி – 2 படத்தை வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என். ராஜராஜன்

Latest News
உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான “ பாகுபலி  -  2  வருகிற ஏப்ரல் 28 ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியிடப் படுகிறது. இந்திய இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள பாகுபலி – 2 படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ்,நாசர், ரம்யாகிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.    இந்த படத்தை தமிழ் நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளவர் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகத்தில் வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது. அத்துடன் கே.புரொடக்ஷன்ஸ்  தயாரிக்க,  ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில்...
தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் தோல் கொடுக்கும் நடிகர் சங்கம்

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் தோல் கொடுக்கும் நடிகர் சங்கம்

Latest News
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்... சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது நம்மளுடைய கலாச்சாரத்தை பிரதி பலிக்காத இந்த மாதிரியான மாற்று மொழி தொடர்கள் வருவது எந்த விதத்திலும் நல்லதல்ல... நானும் சின்னத்திரையில் இருந்துதான் வந்திருந்தவந்தான். அதனால் என்னுடைய ஆதரவு என்றைக்கும் சின்னத்திரைக்கு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கமும் சின்ன திரை கலைஞர்களுக்கு என்றும் அதரவு அளிக்கும் என்றார்.. சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் பெப்சி தலைவர் G.சிவா பேசியது பெப்சி -யின் ஆதரவும் சின்ன திரை கலைஞர்களுக்கு இருக்கும் என்றார். சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் நடிகை ராதிகா பேசியது :- இது ஒரு முக்கியமான விஷயமாகும்.. ஹிந்திகாரங்க கதை எழுதுவது போல் நாமும...
ரூ.12 லட்சம் மதிப்புள்ள விக்ரம் மகளின் வைர மோதிரத்தை திரும்ப ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்

ரூ.12 லட்சம் மதிப்புள்ள விக்ரம் மகளின் வைர மோதிரத்தை திரும்ப ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்

Latest News
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், தொழில் அதிபர் சி.கே.ரங்கநாதனின் மகன் ரஞ்சித்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தின் போது, மணமகள் அக்ஷிதாவுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் மணமகன் தரப்பிலிருந்து அணிவிக்கப்பட்டது. நிச்சயதார்த்தத்துக்குப் பின் கடந்த 2-ந்தேதி, ஆயிரம் விளக்கு காதர்நிவாஸ் ரோட்டில் உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு அக்ஷிதா ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றார். அப்போது அவரது கையில் அணிந்திருந்த வைர மோதிரம் மாயமானது. இதுபற்றி ஆயிரம் விளக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. மாயமான மோதிரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் லட்சுமணன்(36) காணாமல் வைர மோதிரத்தை விக்ரம் குடும்பத்தாரிடம் நேரில் ஒப்படைத்திருக்கிறார். இ...
அமலபால் இயக்குனர் விஜய்யிடம் ஏன் ஜீவனாம்சம் கேட்கவில்லை தெரியுமா ?

அமலபால் இயக்குனர் விஜய்யிடம் ஏன் ஜீவனாம்சம் கேட்கவில்லை தெரியுமா ?

Latest News
அமலாபால் இயக்குனர் விஜய் திருமண நேரத்தில் தமிழ் சினிமாவே பொறாமை பட்டது என்றால் மிகையாகது,இவர்களின் பொறாமை கொஞ்ச நாட்களிலே பலித்து விட்டது இவர்களுக்குள் விவாகரத்து, அமல பால் ஏற்கனவே விஜய்யுடன் ஏகப்பட்ட பிரச்சனை செய்தாராம். இந்நிலையில் ஜீவனாம்சம் வேறு கேட்டால் விவாகரத்து வழக்கு இழுத்துக் கொண்டே போகும் என்று நினைத்து தான் அவர் எதுவும் கேட்கவில்லை என செய்தி வெளியாகியுள்ளது. காதலித்து திருமணமான இரண்டே ஆண்டுகளில் நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாள சூப்பர் ஸ்டார் அமலாவும், விஜய்யும் சொந்த சகோதரர் போன்று நினைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவர் அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை பேசித் தீர்க்க முயற்சி செய்தாராம்...
ஒரு நல்லபாட்டு முடிந்துவிட்டதே கவிஞர் வைரமுத்து இரங்கல்

ஒரு நல்லபாட்டு முடிந்துவிட்டதே கவிஞர் வைரமுத்து இரங்கல்

Latest News
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார். தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன். ‘உன் சொந்த ஊர் எது தம்பி’...