
தமிழ் சினிமாவில் அதிக பிரச்னை கண்டா படம் என்றால் சமீபத்தில் விஜயின் மெர்சல் தான் இந்த படத்துக்கு படம் ரிலீஸ் முன்னும் பிரச்னை ரிலீஸ்க்கு அப்புறமும் பயங்கர பிரச்னை இதையும் மீறி இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் அரசியல் கட்சி தலைவர் விஜயகாந்த் இந்த பிரச்சனையை பற்றி என்ன சொல்ல்கிறார் தெரியுமா
இந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த்தும் பேட்டி ஒன்றில் மெர்சல் பிரச்சனை பற்றி பேசியுள்ளார். அவருடன் செய்தியாளர்கள் மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையை போல உங்களின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டு இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என கேள்வி கேட்டிருந்தனர்.
அதற்கு பதிலளித்த விஜயகாந்த் எப்படியும் ரிலீஸ் ஆகி இருக்கும் அப்படி ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பேன் என கூறியுள்ளார், மேலும் மெர்சல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அதை பற்றி பேச முடியாது எனவும் கருத்து கூறியுள்ளார்.
