Monday, June 22
Shadow

Tag: #விக்ராந்த்

இனிமேல் என்மகனே என்னைப் பார்த்தால் பயப்படுவான் – சுசீந்திரன்

இனிமேல் என்மகனே என்னைப் பார்த்தால் பயப்படுவான் – சுசீந்திரன்

Latest News, Top Highlights
வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது, ‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அதேநேரத்தில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் தற்போது அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தை `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். இந்த படத்தில் விக்ராந்த், இயக்குனர் மிஷ்கின், அதுல்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது, ‘எந்த குழந்தையும் இந்த படத்திற்கு பின், என்னை கண்டாலே பயந்து ஓடுவார்கள் அப்படியொரு வில்லத்தனம் என்று கூறியிருக்கிறார். மேலும், குழந்தைகளுடன் நடித்த அனுப...
இரண்டு இயக்குநர்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட அதுல்யா ரவி

இரண்டு இயக்குநர்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட அதுல்யா ரவி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வருபவர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான அதுல்யா ரவியும் தற்போது இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதுல்யாவின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ‘காதல் கண்கட்டுதே’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அதுல்யா, நடிப்பில் ‘ஏமாலி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் அதுல்யா. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் ப...
சிசிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டோம்: விக்ராந்த், விஷ்ணு விஷால் அறிவிப்பு

சிசிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டோம்: விக்ராந்த், விஷ்ணு விஷால் அறிவிப்பு

Latest News, Top Highlights
சிசிஎல் நட்சத்திரக் கிரிக்கெட் என்றாலே நமக்கு உடனே நியாபத்துக்கு வருவது நடிகர்கள் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் தான். அவர்கள் இருவருமே இந்த ஆண்டு நடைபெறும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஷ்ணு விஷால். அதேபோல் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க போராடி வருபவர் விக்ராந்த். இருவருமே தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இருவருக்குமே சினிமாவை விட கிரிக்கெட்தான் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் விளையாட்டைப் பார்க்கவே ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள். ஆண்டுதோறும் நடக்கும் இந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் தான் ஹீரோவாக காட்சியளிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு இருவரமே பங்கேற்கவில்லை என்று த...
விக்ராந்த், சுசீந்தினை சுட்டுப் பிடிக்க தயாராகும் மிஷ்கின்

விக்ராந்த், சுசீந்தினை சுட்டுப் பிடிக்க தயாராகும் மிஷ்கின்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் என இந்த மூன்று பேரும்‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடிக்கின்றனர். `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்த படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார். செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் வருகிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் எளிமையாக நடைபெற்றது. மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், ராம் பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது இயக்குநர் வெற்றி மாறன் கலந்து கொண்டார். வருகிற ஜனவரியி...
விக்ராந்த், சுசீந்திரனை சுட்டுப் பிடிப்பாரா போலீஸ் அதிகாரி மிஷ்கின்

விக்ராந்த், சுசீந்திரனை சுட்டுப் பிடிப்பாரா போலீஸ் அதிகாரி மிஷ்கின்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். இப்படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில், ''விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை. பார்வையாளர்களை ...