Sunday, April 19
Shadow

Tag: #baagubali2 #prabhas #rana #anushka #tamanna #sathyaraj #naasar #rajamouli

இணையதளங்களில் கசிந்த பாகுபலி 2 படத்தின்  காட்சிகள்

இணையதளங்களில் கசிந்த பாகுபலி 2 படத்தின் காட்சிகள்

Latest News
இந்திய சினிமாவிலே அதிக பொருள் செலவு மட்டும் இன்றி கிட்டத்தட்ட் ஆயிரம் மேற்பட்ட கலைஞர்கள் பணிபுரிந்த பாகுபலி 2 படத்தின் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் `பாகுபலி 2'. உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது. பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், `பாகுபலி 2' ரிலீசாவதற்கு முன்பாகவே ரூ.438 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ள...
தமிழகம் முழுதும் K ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடும் பாகுபலி 2

தமிழகம் முழுதும் K ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடும் பாகுபலி 2

Latest News
பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை ராஜராஜனிடம் இருந்து வாங்கியிருந்தது. ஆனால் பைரவா, கட்டப்பாவ காணோம், போகன் என அடுத்தடுத்து இவர்களது படங்கள் நஷ்டம் அடைந்ததால் சொன்ன தொகையை இவர்களால் தற்போது கொடுக்க முடியவில்லையாம். எனவே பாகுபலி படத்தை தமிழகத்தில் யார் வெளியிடுவார்கள் என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது நேற்று நம்மிடம் கேட்டதுக்கு படத்தை நாங்கள் தான் வெளியிடுகிறோம் என்று ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் அறிவித்தது ஆனால் இன்று நாளிதழ்களில் விளம்பரம் K ப்ரொடக்ஷன்ஸ் தான் வெளியிடுகிறது என்பதை உறுதி படுத்தியுள்ளது நேற்று நாங்கள் வெளியிட்ட செய்தி ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் கூறியதை தான் வெளியிட்டோம் என்பதை சொல்லவே இந்த செய்தி...
பாகுபலி – 2  தமிழ் நாட்டில்ரிலீஸ்  உறுதிபடுத்தினார்கள்

பாகுபலி – 2 தமிழ் நாட்டில்ரிலீஸ் உறுதிபடுத்தினார்கள்

Latest News
பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை ராஜராஜனிடம் இருந்து வாங்கியிருந்தது. ஆனால் பைரவா, கட்டப்பாவ காணோம், போகன் என அடுத்தடுத்து இவர்களது படங்கள் நஷ்டம் அடைந்ததால் சொன்ன தொகையை இவர்களால் தற்போது கொடுக்க முடியவில்லையாம். எனவே பாகுபலி படத்தை தமிழகத்தில் யார் வெளியிடுவார்கள் என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது இதனால் பாகுபலி 2 படத்தை ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வதில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது இந்த பிரச்சனை இன்று அதாவது தற்போது தான் நல்ல விதமாக பேசி தீர்த்தனர் ஆகவே பாகுபலி 2 படம் உலகம் முழுதும் எந்த வித மாற்றங்கள் இல்லாமல் ரிலீஸ் என்பது ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சரவணன் உறுதி செய்தார். இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் வரும் 28-ம் தேதி உலகம் முழுவதும் 9000 திரையரங்குகளில் வெளியாகிறது.....
தமிழில் பாகுபலி 2 ரிலீஸ்யில் விஜய்யின் பைரவா படத்தால் பிரச்சனை படம் வெளியாகுமா ?

தமிழில் பாகுபலி 2 ரிலீஸ்யில் விஜய்யின் பைரவா படத்தால் பிரச்சனை படம் வெளியாகுமா ?

Latest News
பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் வரும் 28-ம் தேதி உலகம் முழுவதும் 9000 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதன் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பதான் கர்நாடக பிரச்சனை ஓய்ந்தது அதுக்குள் தமிழ் நாட்டில் வந்து விட்டது, பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை ராஜராஜனிடம் இருந்து வாங்கியிருந்தது. ஆனால் பைரவா, கட்டப்பாவ காணோம், போகன் என அடுத்தடுத்து இவர்களது படங்கள் நஷ்டம் அடைந்ததால் சொன்ன தொகையை இவர்களால் தற்போது கொடுக்க முடியவில்லையாம். எனவே பாகுபலி படத்தை தமிழகத்தில் யார் வெளியிடுவார்கள் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2௦ கோடி நஷ்டம் கொடுக்கவேண்டும் அப்ப...
தணிக்கை குழுவிடம் சிக்கிய பாகுபலி 2 ரிசல்ட் என்ன ?

தணிக்கை குழுவிடம் சிக்கிய பாகுபலி 2 ரிசல்ட் என்ன ?

Latest News
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு ‘பாகுபலி-2’ பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘பாகுபலி’ முதல் பாகத்தில் தணிக்கை குழுவினர் ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர்கள் வியந்து பார்த்ததோடு மிகவும் பாரட்டிள்ளனர். மேலும், 2 மணி 45 நிமிடங்கள் வரை படத்தின் நீளம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளனர். இப்படத்தை உலகம் முழுவதிலும் 7000-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது....
இயக்குனர் ஷங்கர் என் குரு இல்லை வெட்கமாக உள்ளது  ராஜமௌலி அதிரடி

இயக்குனர் ஷங்கர் என் குரு இல்லை வெட்கமாக உள்ளது ராஜமௌலி அதிரடி

Latest News
பாகுபலி முதல் பாகம் வெற்றியைதொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் ரிலீஸ் ஆக இருக்கிறது இதன் இறுதிகட்ட வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது அதே நேரத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் இந்தியா நுழுவதும் இந்த படகுழுவினர்கள் கலந்து கொண்டு பெசிவர்கிரார்கள் அப்படிபேசும்போது இயக்குனர் ஷங்கர் மற்றும் ராஜாமௌலியை இணைத்து ஒரு கேள்வி கேட்டார்கள் அதுக்கு ராஜமௌளியின் பதில் இதோ ஷங்கர் என் குரு இல்லை. தயவு செய்து என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள் என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாகுபலி 2 படத்தில் விஎஃப...
பாகுபலியில் என்னை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது – பிரபாஸ்

பாகுபலியில் என்னை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது – பிரபாஸ்

Latest News
இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது பாகுபலியின் இரண்டாம் பாகம் என்று தான் சொல்லணும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது இந்த படத்தின் ப்ரோமோஷன் ஏற்கனவே ஹைதராபாத்யில் ஆரம்பித்து விட்டனர் இன்று மாலை சென்னை YMCA மைதானத்தில் இசைவேளியிட்டு விழா நடக்க இருக்கிறது இதில் பங்கேற்க வந்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா. இயக்குனர் ராஜா மௌலி இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இதில், ராஜமௌலி பேசும்போது, ‘பாகுபலி’ படம் பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. இப்படத்தை ஒரு மொழி சார்ந்த படமாக கொடுக்கவேண்டும் என்று நினைத்து படத்தை எடுக்கவில்லை. எல்லோருக்குமான படமாக இருக்கவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். படம் வெளிவந்த பிறகு இது இன்னொர...