Thursday, January 15
Shadow

Tag: #OscarAward

ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கிடுச்சு

ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கிடுச்சு

Latest News, Top Highlights
வருஷா வருஷம் உலகளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சி 1929 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது ஆஸ்கர் விழாவை அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு 1927 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது 36 பேர் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தார்கள். இப்போது ஆறாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அகாடமி விருதில் வழங்கப்படும் ஸ்பெஷலான தங்கச் சிலையை முதன்முதலில் வடிவமைத்தவர் ஜார்ஜ் ஸ்டான்லி. 13.5 இன்ச் உயரமுள்ள (34.3 செ மீ) இந்த சிலையானது 3.856 கிலோ எடை கொண்டது. அதை வழங்கும் இண்டர்நேஷல் பேமஸான இந்தாண்டுக்கான ஆஸ்கர் விழா ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொக...
இந்த வருடம் இந்தியாவிற்கு ஆஸ்கார் கிடைப்பது நிவின் பாலி கையில் தான்??

இந்த வருடம் இந்தியாவிற்கு ஆஸ்கார் கிடைப்பது நிவின் பாலி கையில் தான்??

Latest News
ஆஸ்கர் விருத்துக்கான தேர்வு பட்டியலில் "காயன்குளம் கொச்சுன்னி" .ஆஸ்கார் விருத்துகளுக்கான மரியாதை இந்தியர்கள் இடையே சற்றே அதிகம் தான்.அதிலும் குறிப்பாக இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் விருது வென்றதற்கு பிறகு ஆஸ்கருக்கு மவுசு அதிகம்.. லகான், சலாம் பாம்பே, மதர் இந்தியா ஆகிய படங்கள் சிறந்த வெளி நாட்டு படங்கள் வரிசையில் விருது பெற்றது இந்திய தேசத்துக்கு பெருமை தான். பிரபல நடிகர் நிவின் பாலி நடிப்பில் , மிகுந்த பொருட்செலவில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் திரு கோகுலம் கோபாலன் தயாரிப்பில்,பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரயூஸ் இயக்கத்தில் உருவான "காயன்குளம் கொச்சுன்னி" படம் மலையாள திரை உலகில் 100 கோடிக்கும் மேல் வாஓள்.சாதனை புரிந்த படம். தற்போது இந்த படம் சர்வதேச ரசிகர்களையும் சென்று அடைய உள்ளது.91 ஆவது அகாடமி விருது ஆகிய இந்த வருடத்தில் வெகு சில தென்னிந்திய படங்களே தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜனவ...
இந்திய திரையுலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆஸ்கார் விழா

இந்திய திரையுலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆஸ்கார் விழா

Latest News, Top Highlights
சினிமாத் துறையின் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. இந்த ஆண்டு 90வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி தியேட்டரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த நடிகர்களுக்கு கௌரவம் செய்யப்பட்டது இந்திய திரையுலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமான இந்தி நடிகர் சசி கபூர் ஆகியோருக்கும் ஆஸ்கார் விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. இது குறித்து இந்தியத் திரை உலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்....