Wednesday, September 16
Shadow

Tag: Enna Vilai Movie

‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி! பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்று, 13-க்கும் மேற்பட்ட விருது விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களின் பார்வைக்காக தயாராகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படக்குழுவினர், ‘என்ன விலை’ ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், இதுவரை இந்திய சினிமாவில் பெர...
25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது

25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது

Latest News, Top Highlights
25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திரம் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்கள் என தனது நடிப்பின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் கருணாஸ். திரையுலகில் அவர் கால்பதித்து 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு நடிகரின் 25 ஆண்டுகால பயணத்தில் பல படங்கள் இடம்பெறலாம். ஆனால், தனது நீண்டகால திரைப்பயணத்தில் இப்படியொரு கதையை எதிர்பார்த்திருந்ததாக கருணாஸ் கூறுவது ‘என்ன விலை’ படத்தின் மீதான அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படம், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் மையமாகக் கொ...