Wednesday, August 12
Shadow

Tag: Lyca Productions

கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற லைகா துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமணம்… திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து!

கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற லைகா துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமணம்… திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து!

Latest News, Top Highlights
கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற லைகா துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமணம்… திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து!   கொழும்பு: இலங்கையின் தலைநகர் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி அவர்களின் குடும்பத் திருமண விழா சிறப்பும், விமரிசையும் மிக்க சூழலில் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள், தொழில்துறை முன்னோடிகள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றதால், இந்த திருமண விழா கவனம் ஈர்த்த நிகழ்வாக அமைந்தது. திருமண நிகழ்வில், லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதேபோல், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான G.K.M. தமிழ் குமரன் மணமக்களை வாழ்த்தி தனது நல்வாழ்த்து...
குடும்பம் முழுவதும் ரசிக்கும் நகைச்சுவை–மர்ம விருந்து! ஜூலை 10 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘பரிமளா & கோ’

குடும்பம் முழுவதும் ரசிக்கும் நகைச்சுவை–மர்ம விருந்து! ஜூலை 10 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘பரிமளா & கோ’

Latest News, Top Highlights
குடும்பம் முழுவதும் ரசிக்கும் நகைச்சுவை–மர்ம விருந்து! ஜூலை 10 முதல் ZEE5-ல் வெளியாகும் 'பரிமளா & கோ' சென்னை: குடும்பத்துடன் அமர்ந்து சிரித்தும், சுவாரஸ்யமான மர்மத்தை ரசித்தும் நேரத்தை செலவிட விரும்பும் பார்வையாளர்களுக்கு புதிய பொழுதுபோக்கு விருந்தாக 'பரிமளா & கோ' திரைப்படம் ஜூலை 10 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய தயாராகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படம், குடும்ப உறவுகள், நகைச்சுவை, பரபரப்பான திருப்பங்கள் மற்றும் கொலை மர்மம் ஆகியவற்றை ஒரே கதையில் இணைத்து வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. சாதாரணமாக வாழும் ஒரு குடும்பம் எதிர்பாராத சம்பவங்களால் மர்ம விசாரணைக்குள் சிக்கிக்கொள்ளும் சூழலில், ஒவ்வொருவரும் சந்திக்கும் சிக்...