Saturday, February 8
Shadow

Tag: rajinikanth

நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும்: ரஜினிகாந்த்

நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான். மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ராகவேந்...
அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்: ரஜினிகாந்த் பேச்சு

அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்: ரஜினிகாந்த் பேச்சு

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது நாளாக சந்தித்து வருகிறார். ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:- இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய், தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. என்று கூறினார்....
ரஜினியின் உயர்வுக்கு நிதானம் தான் காரணம்: இயக்குநர் மகேந்திரன்

ரஜினியின் உயர்வுக்கு நிதானம் தான் காரணம்: இயக்குநர் மகேந்திரன்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். விரைவில் புதிய கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக ரஜினி அவர்களது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று (26-ந்தேதி) முதல்31-ந் தேதி வரை ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரனும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், யாரும் வருத்தப்படும்படி ரஜினி நடந்து கொள்ள மாட்டார். ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான். நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர். நல்ல தலைவனுக்குரிய அத்தனை அம்சங்களும் ரஜி...
அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில், இன்று முதல் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார். மேலும் ரஜினி பேசுகையில், ‘ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களை பார்த்தவுடனேயே தனக்குள் புத்துணர்வு ஏற்பட்டுள்ளத...
ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கஜினிகாந்த்

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கஜினிகாந்த்

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வழங்கும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யா - சாயிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்குகிறார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாக இருக்கும் இந்த படத்தற்கு பாலமுரளிபாலு இசையமைக்கிறார். இந்த படத்துக்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினிகாந்த் பிறந்தநாள் மற்றும் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஆர்யா இன்று (11.12.2017) அவரது 38-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதேபோல் ரஜினிகாந்த் நாளை (12.12.2017) 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆர்யா பிறந்தநாளின் கடைசி நிமிடத்திலும்,...
ரஜினி படத்தை எப்படி ரசிப்பார்களோ அப்படி தான் 12 12 1950 படத்தையும் ரசிப்பார்கள்

ரஜினி படத்தை எப்படி ரசிப்பார்களோ அப்படி தான் 12 12 1950 படத்தையும் ரசிப்பார்கள்

Latest News
ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கபாலி செல்வா மற்றும் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். வா மச்சானே, டசக்கு டசக்கு போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ந்து இந்த 12 12 1950 படத்தில் 3 பாடல்களை எழுதியிருக்கிறேன். செல்வா சார் படம் இயக்குகிறார் என்று கேள்விப்பட்டவுடனே அந்த படத்தில் நான் பாடல் எழுதணும் என ஆசைப்பட்டேன். அவரை சந்தித்து வாய்ப்பை பெற்றேன். ரஜினி என்ட்ரி ஆகும் போது எப்படி கைதட்டி படத்தை ரசிப்பார்களோ, அந்த மாதிரி இந்த படத்தையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்றார் பாடலாசிரியர் முத்தமிழ். செல்வா சாருடன் மோ என்ற படத்தில் எனக்கு நட்பு ஏற்பட்டது. அப்போது தான் இந்த படத்தின் கதையை சொல்லி...
வி.ஐ.பி -2 கடைசிநாள் படபிடிப்பில் ரஜினிகாந்த் பரபரப்பில் தனுஷ் மற்றும் சௌந்தர்யா

வி.ஐ.பி -2 கடைசிநாள் படபிடிப்பில் ரஜினிகாந்த் பரபரப்பில் தனுஷ் மற்றும் சௌந்தர்யா

Latest News
இன்றைய தமிழ் சினிமாவில் மிக பிஸி நடிகர் என்றால் அது தனுஷ் என்று தான் சொல்லணும் ஒரு பக்கம் இயக்கம் ஒருபக்கம் நடிப்பு ஒரு பக்கம் கதை திரைகதை ஒரு பக்கம் பாடல்கள் ஒரு பக்கம் பல பிரச்சனைகள் அதாவது சுசித்திர மதுரை கோர்ட் என்று பல வழிகளில் படு பிஸியாக இருப்பவர் என்றால் அது ரஜினிகாந்த் மருமகன் தனுஷ் தான் என்று சொல்லணும் சமீபமாக ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் மருமகனை இயக்கும் மகள் படபிடிப்புக்கு சப்ரைஸ் விஸ்ட் வாங்க என்ன என்று பார்க்கலாம் . கடந்த 2014-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'வேலையில்லாப் பட்டதாரி' படத்தின் இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடித்துள்ளார். சுமார் 20 வருடங்களுக்கு ப...
ரஜினி மற்றும் விஜய் படங்களால் நஷ்டம் தான் பிரபல திரையரங்க உரிமையாளர்

ரஜினி மற்றும் விஜய் படங்களால் நஷ்டம் தான் பிரபல திரையரங்க உரிமையாளர்

Latest News
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு போறதா நேரம் என்று தான் சொல்லமும் காரணம் எல்லா முக்கிய முன்னணி நடிகர்கள் படம் எல்லாமே விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் என்று தான் சொல்லணும். கபாலி, காஷ்மோரா, கொடி, தொடரி, போகன், பைரவா, சிங்கம் 3, கத்திசண்டை, ரெமோ என அண்மையில் வெளியான எல்லா பெரிய படங்களுமே விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தை வழங்கியிருப்பதாக மூத்த விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் அண்மையில் வாட்ஸ் அப்பில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதை ஆமோதிக்கும் விதமாக பிரபல தயாரிப்பாளரும் திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமனாதன், " விஜய், ரஜினியை நம்பி தற்போது எந்த படமும் ஓடுவதில்லை. அவர்களை நம்பி ஓபனிங் கிடைக்கும். ஆனால் படம் நல்லா இல்லை என்றால் 4வது நாளிலே வசூல் மங்கிவிடும்" என்றார்....
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை

Movie Posters
2.0 படத்தை தொடர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி படம் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தனக்கு நடிக்க தெரியாது என ஓரங்கட்டிய தமிழ்சினிமாவில் தான் ஒருபோதும் நடிக்கக்கூடாது என்றிருக்கும் வித்யா பாலன், இந்த படத்துக்கும் நோ சொல்லிவிட்டாராம். எனவே தற்போது தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இவர் பாலிவுட் நடிகை என்பதெல்லாம் தாண்டி தற்போது ஹாலிவுட் நடிகையாக வலம்வருகிறார்....
ஐஃபா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’பிச்சைக்காரன்’ பாட்டு

ஐஃபா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’பிச்சைக்காரன்’ பாட்டு

Latest News
கடந்த வருடம் ரிலீஸ் ஆன படங்களில் மிக பெரிய வெற்றி பெற்ற படம் பட்டியலில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் அடங்கும் வெற்றி மட்டும் இல்லாமல் வசூலிலும் மிக பெரிய சாதனை படம் என்றும் சொல்லலாம் அதோடு இந்த படத்தின் பாடல்களும் மிக பெரிய வெற்றியை பெற்றது அதில் குறிப்பாக 'நூறு சாமிகள் இருந்தாலும்....' பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுடன் போட்டியிடும் மற்ற பாடல்கள்: நெருப்புடா நெருங்குடா... (அருண்ராஜா காமராஜ் - கபாலி) இது கதையா... (பார்த்தி பாஸ்கர் - சென்னை 28 II) தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா), நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) - கவிஞர...