Friday, February 13
Shadow

Tag: #STR

கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புரொடியூசர் கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பிலிம் சார்பில் புரோடைக்சன் 20 என்ற பெயரில் STR மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடக்கும் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
சிம்புவுடன் ஜோடியான கல்யாணி ப்ரியதர்ஷன்

சிம்புவுடன் ஜோடியான கல்யாணி ப்ரியதர்ஷன்

Latest News, Top Highlights
நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே.எல். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் பட வேலைகள எதுவும் நடக்காமல் இருந்ததால் ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், அந்தத் தகவல் உண்மையில்லை என விளக்கம் அளித்தார் சுரேஷ் காமாட்சி. படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் என ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மகளான இவர், சிவகார்த்திகேயன் ஜோடியாக தற்போது ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கி வரு...
என்னை நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சிம்பு

என்னை நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சிம்பு

Latest News, Top Highlights
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து சமீபத்தில் சிம்பு - ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில், என்னை நடிக்க விடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுக்கிறது என்று நடிகர் சிம்பு குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து சிம்பு அளித்த விளக்கம் வருமாறு, நடிகர் சங்கத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு ஒரு நடிகனாக எனது பதிலை நடிகர் சங்கத்துக்கு தெரிவித்துவிட்டேன். இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையை நடிகர் சங்கம் எடுக்கலாம். ஆனால் அதை செய்யாம...
புதிய படத்தின் மூலம் இணையும் சிம்பு – ஓவியா

புதிய படத்தின் மூலம் இணையும் சிம்பு – ஓவியா

Latest News, Top Highlights
சமீபகாலமாக சிம்பு - ஓவியா பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சிம்புவும் ஓவியாவும் காதலிப்பதாகவும், ரகசிய திருமணம் செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இது குறித்து இருவரும் மறுப்பு தெரிவித்தார்கள். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு - ஓவியா இருவரும் இணைந்து ‘மரண மட்டை’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டார்கள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது புதிய படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைய இருக்கிறார்கள். ஆனால் நாயகன் - நாயகியாக இல்லாமல், அடுத்ததாக ஓவியா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இருவரும் இணையவிருக்கிறார்கள். அனிதா என்பவர் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலாவி வருகிறது. Bற்கனவே சிம்பு, சந்தானம் நடிப்பில் வெ...
தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுக்கு சிம்பு, வடிவேலு, திரிஷா விளக்கம்

தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுக்கு சிம்பு, வடிவேலு, திரிஷா விளக்கம்

Latest News, Top Highlights
நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை திரிஷா ஆகியோர் மீது பட அதிபர்கள் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் புகார்கள் அளித்து இருந்தனர். இது, பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தார். வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததாகவும், அதில் திடீரென்று நடிக்க மறுத்து வடிவேலு விலகி விட்டதாகவும், இதனால் தனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் குற்றம் சாட்டி இருந்தார். நடிகை திரிஷாவை ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்துக்கு ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று அவர் விலகி விட்டார். இதனால் திரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. ...
மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு?

மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு?

Latest News, Top Highlights
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான ‘AAA’ படம் எதிர்ப்பார்த்தளவிற்கு சரியாக ஓடவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் AAA பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய சிம்பு இனி நடிக்கவே முடியாது என்று நினைத்தவர்கள், தற்போது இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரித்து வருகிறார். அந்த படத்தின் படம்பிடிக்கும் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது தனி ஒருவன், வேலைக்காரன் என சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ராஜா அடுத்து இசையை மையமாக கொண்டு ஒரு திரை படம் இயக்க உள்ளாராம். அந்த படத்தில் சிம்புவை கதாநாயகனாக போட்டால் சரியாக இருக்கும் என்பதால் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது....
சிம்பு படத்தில் நடிக்கும் சூர்யா?

சிம்பு படத்தில் நடிக்கும் சூர்யா?

Latest News, Top Highlights
செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் செல்வராகவன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி இரண்டாவது பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் செல்வராகவன், சிம்புவை வைத்து அவர் இயக்கவிருந்த கான் படத்தையே சூர்யாவை வைத்து இயக்குவதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் அது வேற கதை, அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. படக்குழு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் என்று...
சிம்புவுக்கு நாங்கள் ரொம்ப தொல்லை கொடுத்தோம்: ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்

சிம்புவுக்கு நாங்கள் ரொம்ப தொல்லை கொடுத்தோம்: ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்

Latest News, Top Highlights
நடிகராக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார். அவரது இசையில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்தது குறித்து சந்தானம் கூறிய போது, இந்த படத்திற்கு இசையமைக்க சிம்புவிடம் கேட்கலாம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷ் தான் கூறினார். பின்னர் இதுகுறித்து சிம்புவிடம் பேசினோம். முதலில் யோசித்த அவர், பின்னர் ஒத்துக் கொண்டார். பிறகு நாங்கள் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. சில நாட்கள் கழித்து அவரே அழைத்து தனது டியூன்களை போட்டுக் காட்டினார். ஒரு சில சமயம் இரவு தூங்கும் போது கூட போன் செய்து பாடல்களை இசைத்துக் காட்டினார். அதேநேர்தில் நாங்களும் பாடல் ஸ்டேட்டஸ் குறித்து அறிய, அவரை இரவில் தொல்லை செய்தோம். மொத்தத்தில் அவரை நல்ல டார்ச்சர் செய்தே நல்ல பாடல்களை பெற்றுள்ளோம். அதுமட்டுமின்றி...