Monday, February 10
Shadow

Tag: #ரகுல் ப்ரீத் சிங்

சூர்யா படத்திற்கு வித்தியாசமான பெயரை வைத்த செல்வராகவன்

சூர்யா படத்திற்கு வித்தியாசமான பெயரை வைத்த செல்வராகவன்

Latest News, Top Highlights
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நாயகிகளாக நடிக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு `என்.ஜி.கே' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செல்வராகவன் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூர்யா, கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ போன்ற தோன்றத்தில் இருப்பது போன்று அந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும் போஸ்டரில் உரிமைக்காக ஒரு கூட்டம் போராடுவது போன்று உழைப்பாளர்களின் கைகள் ஓங்கியபடி போஸ்டர் வெளியாகி இருக்கிறத. எனவே சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ச...
சூர்யா படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட செல்வராகவன்

சூர்யா படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட செல்வராகவன்

Latest News, Top Highlights
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நாயகிகளாக நடிக்கிறார்கள். த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் ஒன்றும் அமைக்கப்படுகிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மார்ச் 5-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
என்னை 2-வது நாயகியாக்க நினைத்தால்… மிரட்டும் ரகுல் ப்ரீத் சிங்

என்னை 2-வது நாயகியாக்க நினைத்தால்… மிரட்டும் ரகுல் ப்ரீத் சிங்

Latest News, Top Highlights
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். அடுத்ததாக ரஜாத் இயக்கத்தில் கார்தியுடன் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார். அடுத்து அஜய் தேவ்கனுடன் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் ‘அய்யார்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், 2-வது நாயகியாக ரகுல் நடிப்பதாக வெளியான செய்திக்கு பதில் அளித்த ரகுல் பிரீத் சிங், “நான் தற்போது நடிக்கும் படங்களில் முன்னணி நாயகியாக தான் நடித்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகளும் நடிக்கிறார்கள். என்றாலும், அவர்களை காரணம் காட்டி எனது பாத்திரத்தை எந்த இயக்குனரும் டம்மி ஆக்கவில்லை. 2-வது நாயகியாகவும் நடிக்கவில்லை. மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு என்னை 2-வது நாயகி ஆக்கினால், நான் அந்த படத்தில் இருந்து வெளியேறி விடுவேன் என்று ஆ...
அடுத்த படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

அடுத்த படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
ஆரம்பத்தில் ஊர் சுற்றும் வாலிபராக காமெடி கலந்த வேடத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், ‘வேலைக்காரன்’ படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார். மோகன்ராஜா இந்த படத்தை இயக்கினார். இது சிவகார்த்திகேயனுக்கு புதுவிதமான படமாக அமைந்தது. தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். முதல் படத்தில் ‘டைம் டிராவல்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்து விஞ்ஞானி தொடர்பான கதையை இயக்குகிறார். வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதை. எனவே, இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந...
சூர்யாவால் தடைபடும் படப்பிடிப்பு – படக்குழு புதிய யோசனை

சூர்யாவால் தடைபடும் படப்பிடிப்பு – படக்குழு புதிய யோசனை

Latest News, Top Highlights
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தஞ்சாவூர் மற்றும் தென் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளதாம். அதற்கான படப்பிடிப்பு லொகேஷன்களை படக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். அதிலும் ஆறு மற்றும் வயல்வெளி சூழந்த பகுதியில் படப்படிப்பை நடத்த செல்வராகவன் விருப்பம் தெரிவித்துள்னளாராம். ஆனால் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால், அங்கு மக்கள் கூட்டம் கூடி படப்பிடிப்பு தடைபட வாய்ப்பு இருப்பதால், செட் போட்டு படப்பிடிப்பு நடத்தலாம் என்று யோசனையில் படக்குழுனர் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். அதற்காக நெல்லை அருகில் இருக்கும் அம்பாசமுத்திரம் போன்று செட் ஒன்றும் போடப்பட்டு வருகிறதாம். அதற்காக கலை இயக்குநர் விஜய் முருகன் தலைமையில்...
சூர்யாவுக்கு வில்லனான விஜய் பட வில்லன்

சூர்யாவுக்கு வில்லனான விஜய் பட வில்லன்

Latest News, Top Highlights
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் நாயகிகளாக ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நடிக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் துவங்கிய இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது....
கூட்டத்தை கலைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சூர்யா

கூட்டத்தை கலைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சூர்யா

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகியிருக்கிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். சூர்யா - செல்வராகவன் முதல்முறையாக இணையும் இந்த படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...