Thursday, June 25
Shadow

Latest News

அமெரிக்காவில் சாதனை புரியும் இருமகன்

அமெரிக்காவில் சாதனை புரியும் இருமகன்

Latest News
படத்துக்கு படம்ஆ வித்தியாசம் செய்யும் விக்ரம் இருமுகன் படத்தில் யாரும் நடிக்க தாங்கும் பாத்திரம் திருநங்கை பாத்திரம் அதில் நடிபதொடு வில்லனாகவும் இந்த படத்தில் அவர்தான் இதனாலே படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கு ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து இப்படம் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் இப்படம் 87 திரையரங்குகளில் வெளியாகிறதாம்....
கள்ளக்காதல் குற்றங்களை மையமாக வைத்து உருவாகும் பரபர த்ரில்லர் ’ஓடு குமார் ஓடு’

கள்ளக்காதல் குற்றங்களை மையமாக வைத்து உருவாகும் பரபர த்ரில்லர் ’ஓடு குமார் ஓடு’

Latest News
சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப் பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன. ’இன்றைய கள்ளக்காதல் கொலைகள்’ என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது மனைவியின் தகாத உறவின் விளைவால் நடக்கும் கொலை, குற்றங்கள் ஏராளம். இந்த சூழ்நிலையில், கணவன் மனைவிக்கிடையேயான அன்னியோன்யத்தையும், அந்த அன்னியோன்யம் கெடுவதால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது ’ஓடு குமார் ஓடு’ படம். ஐடி துறையில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி அழகான ஆதர்ஸ தம்பதிகளாக இருக்கும் குடும்பத்தில் திடீரென ஒரு புயல் உருவாகி, மனைவியை விவாகரத்து கேட்க வைக்கிறது. குடும்பம் தான் முக்கியம் என நினைக்கும் கணவன், மனைவி எவ்வளவோ வற்புறுத்தியும் விவாகரத்து தர மறுக...
‘கவலை வேண்டாம்’ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’

‘கவலை வேண்டாம்’ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’

Latest News
காதல், நட்பு, நகைச்சுவை உணர்வு, பொறாமையின்மை ஆகிய சிறந்த குணங்கள் தான் ஒரு மனிதனை கவலை இல்லாமல் வாழ செய்கிறது... வருகின்ற தசரா விடுமுறை நாட்களில் ரசிகர்களின் மகிழ்ச்சியை இந்த குணங்களோடு இரட்டிப்பாக்க தயாராக இருக்கிறது, ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படம். 'யாமிருக்க பயமே' படப்புகழ் டீகே இயக்கி, ஜீவா - காஜல் அகர்வால் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் இந்த 'கவலை வேண்டாம்' திரைப்படமானது, வர்த்தக மற்றும் வணீக உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே போகும் இந்த 'கவலை வேண்டாம்' படத்தின் தெலுங்கு உரிமையை தற்போது 'சூப்பர் குட் பிலிம்ஸ்' ஆர்.பி சவுத்திரி மற்றும் திருப்பதி பிரசாத் (மகேஷ் பாபு - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் தயாரிப்பாளர்) வாங்கி இருப்பது, தி...
ரசிகர்களுக்கு ஸ்ருதி ஹாசன் வைத்த  கோரிக்கை : கேட்பார்களா?

ரசிகர்களுக்கு ஸ்ருதி ஹாசன் வைத்த கோரிக்கை : கேட்பார்களா?

Latest News
சமீபத்தில் இணையதளங்களில் மிகவும் பெரியதாக வளம் வரும் பிரச்சனை என்றால் அது பிரேமம் தான் மலயாளத்தில் வந்த இந்த படம் மிகபெரிய வெற்றியடைந்தது இதை தொடர்ந்து இந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் பண்ண தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர் அந்த வகையில் இந்த படம் தமிழில் தனுஷ் தயாரிக்க விஜய்சேதுபதி ஹீரோ என்று பேச்சு அடிபட்டது ஆனால் விஜய் சேதுபதி அய்யோ ஆளைவிடுங்க எனக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகாது என்று சொன்னதால் விட்டுவிட்டார்கள் ஆனால் தெலுங்கில் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யா ஹீரோவாகவும் நம்ம சுருதிஹாசன் நாயகியாக நடிக்கின்றனர் . ஸ்ருதிஹாசன் நடிப்பில் ப்ரேமம் தெலுங்கு ரீமேக் விரைவில் வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இதில் ஸ்ருதிஹாசன் நடிப்பை பலரும் கிண்டல் செய்துள்ளனர், பல மிமிக்கள், வீடியோஸ் என நெட்டிசன்கள் கலக்கி வருகின்றனர். இதுக்குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில் ‘மலர் டீச்சரோடு தயவு...
விஜய்க்கு நான்காவது வில்லனாகும் R.K.சுரேஷ்

விஜய்க்கு நான்காவது வில்லனாகும் R.K.சுரேஷ்

Latest News
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60 வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில வெளிநாடுகளில் நடந்து முடிந்து தமிழகத்தில் சில ஊர்களில் நடந்து வந்தது. கடைசியாக பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் நடுரோட்டில் நடந்த படப்பிடிப்பை காண ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், மூடுஅவுட்டான விஜய், படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றச்சொல்லி விட்டார். அதனால் தற்போது மீண்டும் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. அதற்கான செட் போடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. மேலும். இந்த படத்தில் ஏற்கனவே ஜெகபதி பாபு, டேனியேல் பாலாஜி, மைம்கோபி என பல வில்லன்கள் நடித்து வரும் நிலையில், நான்காவதாக ஒரு வில்லன் தேடப்பட்டு வந்தார். இப்போது அந்த வில்லன் வேடத்துக்கு தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கமிட்டாகியிருக்கிறார். ஏற்கனவே பாலாவின் தாரைத்தப் பட்டை படத்தில் அதிரடி வில்லனாக நடித...
ஜாக்கிசானுக்கு  ஆஸ்கர் விருது!

ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது!

Latest News
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படவிருக்கிறது. உலகத்தில்உள்ள எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும்ள நடிகர் என்றால் அது ஜாக்கி ஜான்குழந்தைகள் மட்டும் இல்லை எல்லோரையும் கவரும் அவர் நகைசுவை கலந்த சண்டை ஏராளமான திரைப்படங்களில் நடித்த ஜாக்கிசான் கிட்டத்தட்ட 30 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இதனை கருத்தில் கொண்டும், சினிமாவில் அவரது சிறந்த பங்களிப்பை முன்னிட்டும் அவருக்கு ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE அமைப்பு அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விழாவில் ஜாக்கிசானுக்கு இவ்விருது வழங்கப்படும்....
கத்தி சண்டை படத்தில் படு  கிளாமராக வரும் தமன்னா

கத்தி சண்டை படத்தில் படு கிளாமராக வரும் தமன்னா

Latest News
தமிழ் சினிமாவில் நுமர் ஒன் இடத்தில் இருந்த தமன்னா தற்போது அப்ப அப்ப நடிக்க வருகிறார் இந்தி தெலுங்கு என பிஸியா இருக்கிறார். தமிழில் சொல்லிகொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை தமன்னா என்றாலே கிளாமர் என்றாகி விட்டது. தனது பர்பாமென்சினால் ரசிகர்களை அவர் கவர்ந்ததை விட கிளாமரைக்கொண்டுதான் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திழுத்தார். அந்த வகையில், நயன்தாராவுக்கு பில்லா, சமந்தாவுக்கு அஞ்சான் ஆகிய படங்கள் அமைந்தது போன்று தமன்னாவுக்கு பையா உள்ளிட்ட சில படங்கள் அமைந்தன. அதையடுத்து அவரது கமர்சியல் வேல்யூவும் அதிகரித்தது. அதனால் அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில். இப்போது வரை அவ்வப்போது ஒரு படத்தில் கவர்ச்சிமயமாக நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இந்நிலையில், விஜயசேதுபதியுடன் நடித்த தர்மதுரையில் கிராமத்து மாடர்ன் பொண்ண நடித்த தமன்னா, தற்போது சுராஜ் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த...
விஜய் 62 யில்மீண்டும் இணையும் விஜய் மற்றும் அட்லி

விஜய் 62 யில்மீண்டும் இணையும் விஜய் மற்றும் அட்லி

Latest News
‘இளையதளபதி’ விஜய்க்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டது என்றால் அவருடன் மீண்டும் பணியாற்றவே அவர் விரும்புவார். அந்தவகையில் ரமணா, பேரரசு, தரணி, பிரபுதேவா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரை தொடர்ந்து தற்போது ‘அழகிய தமிழ் மகன்’ பரதனுடன் அவர் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார். அதைபோல் அட்லி உடனும் எதிர்காலத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் இணைவார் என ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் விஜய்க்கும் அட்லீகும் பிரச்னை என்று பலர் வதந்திகிலபினர் அது மட்டும் இல்லாமல் அஜித் அடுத்த படத்தை இயக்கபோகிறார் என்றும் செய்திகள் வந்தன ஆனால் அட்லியை விஜய் விடமாட்டார். என்று நம்பத்தகுந்த வட்டராத்தில் செய்திகள் வந்துள்ளது. தெறி படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால், இந்த கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது. இப்படத்துக்கான திரைக்கதை எழுதும் வேலையை அட்லி ஏற்கனவே தொடங்கிவிட்டார். முதலில் இப்படம் விஜய் 61ஆக இருக்கும...
பொது இடத்தில் 2.O  படபிடிப்புக்கா காஸ்ட்லி காரை வெடித்த இயக்குனர் ஷங்கர்

பொது இடத்தில் 2.O படபிடிப்புக்கா காஸ்ட்லி காரை வெடித்த இயக்குனர் ஷங்கர்

Latest News
ரஜினி-அக்சய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் 2.o. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் நடந்து வரும் நிலையில், தற்போது சென்னையில் முகாமிட்டு சில அதிரடியான காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார் ஷங்கர். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சாலிகிராமத்தில் முக்கிய படபிடிப்பு தளத்தில் படபிடிப்பு நடந்து வருகிறது இந்த இடம் அதிகம் வீடுகள் மற்றும் போக்குவரத்துநெரிசலான இடம் இங்கு கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார் . ரஜினி கலந்து கொள்ளாத அந்த படப்பிடிப்பில் சில வில்லன் நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடு ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு காஸ்ட்டிலியான காருக்குள் வெடிகுண்டு வெடித்து அந்த கார் வெடித்து சிதறுவதைப் போன்று படமாக்கியுள்ளார் ஷங்கர். அந்த காட்சியில் நிஜமாலுமே ஒரு காஸ்ட்லியான காரைதான் அவர் ப...
பாலா இயக்கத்தில் நடிக்க போகும் சிம்பு

பாலா இயக்கத்தில் நடிக்க போகும் சிம்பு

Latest News
தமிழில் பல முன்னணி இயக்குனர்கள் இருந்தாலும் எல்லோருக்கும் பால இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கும் ஏன் என்றால் பால என்பவர் ஒரு பல்கலைகழகமா தமிழ் சினிமாவில் பார்கிறார்கள் எப்படியாவது பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர்கள் தவம் இருகின்றனர்.தற்போது அந்த வாய்ப்பு சிம்புவுக்கு கிடைக்கும் போல இருக்கு சிம்பு தற்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருக்கிறார். AAA படம் முடித்த கையோடு அடுத்து எந்த இயக்குனர் படத்தில் நடிப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு. இந்நிலையில் இயக்குனர் பாலா நீண்ட நாட்களாக ஒரு கதையை வைத்துக்கொண்டு பல நடிகர்களின் கால்ஷிட்டை கேட்டு வருகிறாராம். ஆனால், எல்லோரும் பிஸி என்பதால், இவரின் பார்வை தற்போது சிம்பு மீது விழுந்துள்ளது, நேரம் கூடி வந்தால் சிம்பு-பாலா படம் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம். பால மட்டும் இயக்கினால் ஒரு வருடம் இப்ப சிம்பு வேறயா ...