Saturday, July 18
Shadow

Latest News

அஜித் செயலால் அதிர்ச்சியில் கோலிவுட்

அஜித் செயலால் அதிர்ச்சியில் கோலிவுட்

Latest News
தல அஜித் எப்போதும் தன் முடிவிலேயே உறுதியாக இருப்பார். அவரை சுற்றி பல முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கட்டி நிற்க, அவரோ சிவாவிற்கு கால்ஷிட் கொடுத்தார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியாவில் நடந்து முடிந்தது. இதில் காஜல் அகர்வாலும் கலந்துக்கொண்டார், இப்படத்தின் படப்பிடிப்பு இத்தனை வேகமாக நடக்க அஜித் தான் காரணமாம். இரவு-பகல் என்றில்லாமல் அஜித் பணியாற்ற சொன்ன தேதிக்கு முன்பே முதற்க்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு முன்னணி நடிகரின் படம் முதற்க்கட்ட படப்பிடிப்பு இத்தனை சீக்கிரம் முடிவது அஜித்திற்கே சாத்தியம் என கோலிவுட்டே ஆச்சரியத்தில் உள்ளது. மேலும், கொடுத்த பட்ஜெட்டை விட குறைவாக எடுத்து முடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் எல்லா காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளது என்ற சந்தோசமும் தானாம்...
விஜய் இல்லாமல் சந்தோசமாக ஒணம் கொண்டாடிய அமலா பால்

விஜய் இல்லாமல் சந்தோசமாக ஒணம் கொண்டாடிய அமலா பால்

Latest News
நடிகை அமலா பால் ஓணம் பண்டிகையை தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் கேரளாவில் கொண்டாடியுள்ளார். காதல் கணவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்த அமலா பால் சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். அவர் தனுஷின் வட சென்னை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஹெப்புலி என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். விவாகரத்து கோரி சென்னை குடும்நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டு விஜய் இயக்கத்திலும், அமலா பால் படங்களில் நடிப்பதிலும் பிசியாகிவிட்டனர். விஜய்யை பிரிந்த பிறகு வந்த முதல் ஓணம் பண்டிகையை அமலா தனது சொந்த மாநிலமான கேரளாவில் பெற்றோர் மற்றும் சகோதரருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். கேரளா வீட்டில் பூக்கோலம் முன்பு அமர்ந்து செல்லப்பிராணியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அமலா. அந்த புகைபடத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஓணம் கொண்டாட வீட்டிற...
​விவாகரத்து பற்றிய செய்தி உண்மைதான்: சௌந்தர்யா அஸ்வின்

​விவாகரத்து பற்றிய செய்தி உண்மைதான்: சௌந்தர்யா அஸ்வின்

Latest News, Trailers
விவாகரத்து பற்றிய செய்தி உண்மையானதே என சௌந்தர்யா அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் இருவருமே குடும்பத்தை அழகிய முறையில் நடத்தும் சிறந்த குடும்ப பெண்கள் தான். இந்நிலையில், ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் 2010ல் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார். கடந்த நான்கு மாதங்களாக இருவர்களுக்குமிடையே உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இவர்களுக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவ்வாறு வெளியான செய்தி உண்மைதான், நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து தான் வாழ்கிறோம் எனவும், இது எங்கள் சொந்த வாழ்க்கை பிரச்சனை தயவு செய்து இதற்கு மரியாதை கொடுங்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார்....
குரங்கு பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், வெளியிட்ட மம்முட்டி

குரங்கு பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், வெளியிட்ட மம்முட்டி

Latest News
இப்போதெல்லாம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், டிரெய்லரை வெளியிட செலிபிரிட்டிகளைத் தேடி அலைய ஆரம்பித்துவிட்டனர். விழாவுக்கு வர முடியாது என்றால், கையோடு கொண்டு போன லேப்-டாப்பை திறந்து வைத்தபடி ஒரு போட்டோவை எடுத்துக் கொண்டு வந்து, அவர் வெளியிட்டார். இவர் வெளியிட்டார் என்று ஊடகங்களுக்கு செய்தி அனுப்புகிறார்கள். இதனால் படப்பிடிப்பு தளத்துக்குள் யாராவது லேப்டாப் உடன் வந்தாலே நடிகர் நடிகைகள் பயந்துபோகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, டைரக்ஷனை மறந்துவிட்டு நடிப்பில கவனம் செலுத்தி வரும் இயக்குநர் பாரதிராஜா, குரங்குபொம்மை என்ற படத்தில் விதார்த்துக்கு அப்பாவாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட சில ஹீரோக்களை முயற்சி செய்தனர். யாரும் செட்டாகவில்லை என்பதால் கடைசியாக நடிகர் மம்முட்டியை அணுகினார்கள். அதற்கு ...
மீண்டும் இணையும் கலையரசன் காளிவெங்கட்

மீண்டும் இணையும் கலையரசன் காளிவெங்கட்

Latest News
பொதுவாக சினிமாவில் வெற்றி பெற்ற கூட்டணியை வைத்துத்தான் அடுத்தப்படத்தை எடுப்பார்கள். ஆனால் தோல்வியடைந்த காம்பினேஷனை வைத்து படம் எடுக்கிறார்கள் என்றால் ஆச்சர்யம் தான். வளர்ந்து வரும் நடிகர்களான கலையரசன், காளி வெங்கட் இருவரும் 'டார்லிங்-2' படத்தில் நடித்தனர். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதன்பிறகு 'ராஜா மந்திரி' என்ற படத்தில் அண்ணன் தம்பியாக இணைந்து நடித்தனர். சுசீந்திரனின் உதவியாளரான உஷாகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் ஆண்பாவம் ஸ்டைலில் ரசிக்கும்படிதான் இருந்தது. சரியான பப்ளிசிட்டி இல்லாததினால் படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை என்கிற அளவில் தோல்வியடைந்தது. இந்நிலையில் கலையரசன், காளி வெங்கட் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ‛இறுதிசுற்று' படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த ஜானகி ராமன இயக்கும் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். இப...
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா

Latest News
முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க நான் நீ என்று போட்டி போடுவார்கள் அனால் இங்கு நிலைமை தளகிழா இருக்கு நயன்தாராவிடம் தேதி கேட்கும் முருகதாஸ் . முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலிஷ் வில்லனாக இந்த படத்தில் நடிக்கின்றார், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என முருகதாஸ் எண்ணியுள்ளார். அவர் நினைத்தால் பாலிவுட் நடிகைகளையே நடிக்க வைக்கலாம், ஆனால், இவர் நயன்தாரா தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைத்துள்ளார். தற்போது நயன்தாராவிடம் இதில் நடிக்க பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டதாம், ஏற்கனவே நயன்தாரா முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...
ஜெய்ஆகாஷ் எடுக்கும் புதிய அவதாரம்..!

ஜெய்ஆகாஷ் எடுக்கும் புதிய அவதாரம்..!

Latest News
நடிகர் ஜெய் ஆகாஷ் வினியோகஸ்தராக அவதாரம் எடுக்கும் புதிய படம் ‘ஒறுத்தல்’. செந்தில் ஜெகதீசன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்திரி நடித்திருக்கிறார். மற்றொரு கதாநாயகனாக ஜித்தேந்தர் போலீஸ் அதிகாரியாகவும், வில்லனாக பிர்லா போஸ் இவர்களோடு சுவாதி, மகேஷ், இமாசலம் ராஜீ, ஐஓபி ராமச்சந்திரன் என பலரும் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருப்பது கிருஷ்ணதாசன் ஜெகதீசன். மர்மமான முறையில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அதை யார் செய்தார்கள். எதற்காக செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதுதான் கதையின் திருப்பம். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை தட்டிக்கேட்கும் ஒரு தனிமனிதனின் ஆவேசம்தான் இந்த படத்தின் மைய கரு. படத்தின் ஷூட்டிங் ஊட்டி, மூணாறு, திருச்சி, சென்னை உட்பட பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வருவதற்கு தயாராகியுள்ளது ஒறுத்தல். படத்...
ரசிகர்களால் கடும் கோபத்தில் பைரவா படக்குழு

ரசிகர்களால் கடும் கோபத்தில் பைரவா படக்குழு

Latest News
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் முக்கிய மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. என்னதான் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வந்தபோதிலும் விஜய் ரசிகர்கள் பாதுகாப்பையும் மீறி படப்பிடிப்பை ரகசியமாக புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் லைக்கில் அள்ளி வருகின்றனர். இதனால் படக்குழுவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இனி படப்பிடிப்பை பார்க்க விஜய் ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் கடும் கட்டுப்பாடு உண்டாம்....
ட்ரீம் வாரியர்ஸ்வுடன் தனது 36 படத்தில் இணையும் சூர்யா

ட்ரீம் வாரியர்ஸ்வுடன் தனது 36 படத்தில் இணையும் சூர்யா

Latest News
ஜோக்கர் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் தமிழில் தரமான வெற்றி படங்களை தயாரித்து வருகின்றனர் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் கார்த்தியின் காஷ்மோரா படத்தையும் இவர்கள் தான் மிகபிரமண்ட செலவில் விதியாசமான கதையில் நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா மற்றும் பலர் நடிக்கின்றனர் . இனி வெளி படங்களில் நடிக்கமாட்டேன் என்று இருந்த சூர்யா தனது 36வது படத்தை ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் நடிக்க உள்ளார் அதற்கு காரணம் நல்ல கதையை தேர்ந்தெடுக்கும் இந்த நிறுவனத்துடன் சேருவது பெருமை என்று கூறினார் . இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லையாம்...
‘ஆண்தேவதை’ சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் : தாமிரா இயக்குகிறார்!

‘ஆண்தேவதை’ சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் : தாமிரா இயக்குகிறார்!

Latest News
பெயர் சொன்னாலே போதும் அவர் ஏற்கிற பாத்திரத்தின் அடர்த்தி தெரியும் என்கிற பெயரெடுத்துவிட்டவர்​ சமுத்திரக்கனி. அவர் இப்போது நடிக்கும் புதிய படம் 'ஆண் தேவதை' . பெண்தானே தேவதை? இது என்ன 'ஆண் தேவதை' என யோசிக்கும் அளவுக்கு தலைப்புக்குள்ளேயே புதுமைப்பொடி வைத்திருக்கிறார்கள். இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே. பால​ச்​சந்தரின் மாணவரான இவர், ஏற்கெனவே பாலச்சந்தர்-- பாரதிராஜா இருவரையும் 'ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கியவர். 'ஆண்தேவதை'யில் சமுத்திரக்கனி, ரம்யாபாண்டியன், கவின், கஸ்தூரி, 'பூ' ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா​,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் ​மற்றும் பலர் நடிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடு...