Sunday, April 26
Shadow

Top Highlights

எல்லா போலீஸ் அதிகாரிக்கும் இந்த தீரனை பிடிக்கும் – ஜாங்கிட்.

எல்லா போலீஸ் அதிகாரிக்கும் இந்த தீரனை பிடிக்கும் – ஜாங்கிட்.

Top Highlights
தீரம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம். எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும். தமிழ் நாட்டில் 10வருடமாக கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. இயக்குநர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் சதுரங்க வேட்டையில் எப்படி பேசப்பட்டதோ அதே போல் இதிலும் பேசப்படும். ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது. சத்யாவின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது. ஒரு காவல் துறை அதிகாரி வாழ்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள். திரையரங்கில் வந்து இந்த படத்தை பாருங்கள் என்றார் சூர்யா. எல்லா ...
அறம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க படக்குழு முடிவு

அறம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க படக்குழு முடிவு

Top Highlights
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அறம்'. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாள் மட்டுமே வசூல் மிக குறைவாக இருந்தது. அதற்கெடுத்த நாள் முதல் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்நிலையில், 'அறம்' படத்தின் தொடர்ச்சியாக 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் ராஜேஷ், "இரண்டாம் பாகத்தின் பணிகள் துவங்கப்பட்டு விட்டது. நயன்தாராவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் படக்குழு குறித்த முழுவிவரங்களும் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்....
சிம்புக்கு மணிரத்தினம் போட்ட கண்டிஷன்

சிம்புக்கு மணிரத்தினம் போட்ட கண்டிஷன்

Top Highlights
தமிழ் சினிமாவில் சிம்பு சிறுவதில் இருந்தே நடித்து வருகிறார், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வந்தார். சிம்புவின் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த AAA படம் தோல்வியை தழுவியதால் சிம்புவின் மார்க்கெட் கிடுகிடுவென கீழே இறங்கியது. இந்நிலையில் தற்போது மணிரத்தினம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜோதிகா, அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு ஆகியோர் நடிக்கயுள்ளனர். சிம்பு தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் உருவாகும் படம் என்றாலும் ஷூடிங்கிற்கு சரியாக வர மாட்டார் என்பதால் மணிரத்தினம் கமிட் செய்யும் போதே ஒழுங்கா ஷூட்டிங்கிற்கு வர வேண்டும் என கண்டிசன் போட்டு கமிட் செய்ததாக தகவல்கள் கசிந்துள்ளன....
விஜய்க்கு ஜோடியாகிறார் நயன்தாரா

விஜய்க்கு ஜோடியாகிறார் நயன்தாரா

Top Highlights
சமீபத்தில் தமிழ் சினிமாவை புரட்டி போட்டவர்கள் என்றால் அது விஜய் மற்றும் நயன்தாரா என்று தான் சொல்லணும் ஆம் காரணம் விஜய் மெர்சல் மிக பெரிய வெற்றி அதோடு வசூலில் மாபெரும் சாதனை படைத்தது அதே போல நயன்தாரா நடித்து வெளிவந்த அறம் படம் மாபெரும் வெற்றி அதோடு மிக சிறந்த விமர்சனம் அதோடு வசூலிலும் பெரிய சாதனை இதனால் இந்த இருவர் தமிழ் மட்டும் இல்லை இந்திய சினிமாவில் இன்று மிகவும் பரபரப்பாக இருக்கிறவர்கள் இந்த இருவரும் ஜோடி சேர்ந்தால் இன்னும் மாஸா இருக்கும் என்று எல்லோரும் நினிப்பது போல அதுவும் நடக்க போகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 62 வது படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இதன் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நடிகர்கள் தேர்வு தற்போது நடந்துவருகிறது. இதில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிர...
ரஜினி மற்றும் கமலுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் போர்க்கொடி

ரஜினி மற்றும் கமலுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் போர்க்கொடி

Top Highlights
ரஜினி, கமல் உட்பட யார் அரசியல் கட்சி தொடங்கினாலும் ஆதரிக்க மாட்டேன்’’என்று நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாட்டின் குடிமகனாக கேள்வி எழுப்புவதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எந்த விமர்சனத்துக்கும் பயப்பட மாட்டேன். அதேபோல், எந்த மிரட்டலுக்கும் பணிய மாட்டேன். என்னிடம் 3 வீடுகள் உள்ளன. பண்ணை வீடும் இருக்கிறது. முதலீடுகளும் உள்ளன. நான் ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன். நடிகன் என்ற புகழை மூலதனமாக வைத்து அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கிறேன். அரசியலுக்கு வரும் நடிகர்கள் சமூக பிரச்னைகளை எந்தளவுக்கு புரிந்து கொள்கிறார்கள், அரசியலுக்கு வந்த பிறகு அவர்கள் அதை தீர்த்து வைப்பார்களா, அதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருக்கிறதா? என்பதை யோசிக்க வேண்டும். ரஜினி, கமல், பவன் கல...
விஜய் படத்தை நேரடியாகவே பொதுமேடையில் தாக்கி பேசிய தன்ஷிகா

விஜய் படத்தை நேரடியாகவே பொதுமேடையில் தாக்கி பேசிய தன்ஷிகா

Top Highlights
விழித்துரு படம் மிக சிறந்த படம் ஆனால் எல்லோராலும் கவனிக்க படவில்லை அதையும் மீறி இந்த படம் வெற்றி பெற்றது இந்த படத்தின் ரெலீசெக்கு எத்தனை பிரச்சனை அதை மீறி தான் இந்த படம் வெளியானது வெற்றியும் பெற்றது நேற்று இந்த படத்துக்கான வெற்றி சந்திப்பு நடந்தது அதில் பலர் வெற்றிக்கு நன்றி சொன்னார்கள். ஆனால் இப்படத்தின் நாயகி தன்ஷிகா பேசியது அனைவரையும் கொஞ்சம் யோசிக்கவைத்தது என்று தான் சொல்லணும். இதே ஒரு முன்னனி நடிகர் படங்கள் என்றால் அனைவரும் அதரவு கொடுக்கிறார்கள் ஆனால் எங்கள் படம் எத்தனையோ இன்னல்களை சந்தித்தது அந்த நேரம் எங்களுக்கு யாரும் ஆதவு கொடுக்கவில்லை எங்கள் இயக்குனர் மீரா கதிரவன் இந்த படத்தை வெளியிட கிட்டத்தட்ட ஐந்து வருட போராட்டம் நடத்தினர் எத்தனை இன்னல்கள் துயரங்கள் இருந்தும் போராடி இந்த படத்தை வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளோம் இதே ஒரு பெரிய படத்துக்கு ஒரு பிரச்சனை என்றல் எல்லோரும் ஓடி...
அஜித் சொன்னதை அப்படியே மாற்றி வெளியிட்டு பெரிய பிரச்சனை ஆன விஷயம்

அஜித் சொன்னதை அப்படியே மாற்றி வெளியிட்டு பெரிய பிரச்சனை ஆன விஷயம்

Top Highlights
அப்படி தெரியவில்லை என்றால் அவர்களுக்கான ரீவெண்ட் தான் இது, அஜித் ஒரு சில வருடங்களுக்கு முன் நான் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வருவேன் என்று கூறினார். அதை தொடர்ந்து அது பத்திரிகைகளில் ‘நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என அஜித் சொன்னதாக மாற்றி எழுதப்பட்டது. இதனால், அஜித்திற்கு கடும் எதிர்ப்பு வந்தது, ரஜினி ரசிகர்கள் பலரும் அஜித்தை அந்த சமயத்தில் மிகவும் கடுமையாக எச்சரித்தனர், மேலும், அப்போது ரிலிஸான ஆஞ்சநேயா படமும் படுதோல்வியடைந்தது, இதன் காரணமாகவே அஜித் பேட்டி கொடுக்கவே ஒன்றிற்கு பலமுறை யோசிக்கின்றார்....
ராஜமௌலியை வியக்க வைத்த  டைரக்டர்ஸ் கிளப்.

ராஜமௌலியை வியக்க வைத்த டைரக்டர்ஸ் கிளப்.

Top Highlights
உதவி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு. இக்குழுவினை மகிழ்திருமேனியின் துணை இயக்குனர் சக்தி என்பவர் நடத்தி வருகிறார். இக்குழுவினை பற்றி சக்தி கூறுகையில் : இதில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் உதவி இயக்குனர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். முதலில் நாங்கள் எங்கள் குழுவில் எங்களுக்கு ஏற்பட்ட சினிமா சம்பந்தப்பட்ட சந்தேகங்களை விவாதிக்கவே இக்குழுவினை ஆரம்பித்து விவாதித்தோம். பிறகு அந்தந்த துறை சார்ந்த ஜாம்பவான்களை அழைத்து வந்து பேச வைத்தோம் அதற்கு துணையாக இருந்து உதவியவர் உதவி கொண்டிருப்பவர் எனது நண்பரும் எங்கள் குழுவின் PRO ஆனந்த் அவர்கள். இக்குழுமூலம் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் எங்கள் சந்தேகங்களை தீர்க்க முடிந்தது.ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டியவர்கள் இக்குழுவினை பற்றி அறிந்து தானே வந்து எங்கள் சந்தேகங்களை தீர்த்தனர் . இந்த குழுவில் ...
காஜலுக்கும் திருமணமா? மாப்பிள்ளை யாரு? – மனம் திறந்த காஜல் அகர்வால்.!

காஜலுக்கும் திருமணமா? மாப்பிள்ளை யாரு? – மனம் திறந்த காஜல் அகர்வால்.!

Top Highlights
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார் காஜல் அகர்வால், தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பயங்கர பிஸி நடிகை அதோடு முன்னணி ஹீரோகளுடன் ஜோடி சேரும் நடிகை அதோடு திரையுலகில் கால் பதித்த ஆரம்பம் ஆனதில் இருந்து இன்று வரை மவுசு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார் தமிழிலும் அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்று விட்ட காஜல் அகர்வாலுக்கு திருமணம் என சமீபத்தில் ஒரு செய்தி தீயாக பரவியது. இதற்கு தற்போது காஜல் அகர்வால் பதிலளித்துள்ளார், அவர் கூறியதாவது எனக்கு தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லை, ஆனால் என்னுடைய பெற்றோர்கள் திருமணம் செய்து கொள் என வற்புறுத்தி வருகிறார்கள். நல்ல நண்பராக அன்பானவராக உள்ள மனிதரை தேடி கொண்டிருக்கிறேன், இப்படி ஒருவரை பார்த்து விட்டால் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்....
பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்துக்கு வர்மா என்று பெயர்

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்துக்கு வர்மா என்று பெயர்

Top Highlights
'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக்/ டப்பிங் உரிமையை கடும் போட்டிக்கும் இடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதன் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலா இயக்கவுள்ள இப்படத்துக்கு 'வர்மா' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். இத்தலைப்பை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தற்போது 'நாச்சியார்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக இருக்கும் பாலா, அதனைத் தொடர்ந்து 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கில் கவனம் செலுத்தவுள்ளார். சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'அர்ஜுன் ரெட்டி'. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்...