Thursday, September 17
Shadow

Tag: #jallikattu

உலக ரசிகர்களை மீண்டும் மர்மத்தில் மூழ்கடிக்க வருகிறது ‘வதந்தி’ சீசன் 2… ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில்!

உலக ரசிகர்களை மீண்டும் மர்மத்தில் மூழ்கடிக்க வருகிறது ‘வதந்தி’ சீசன் 2… ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில்!

Latest News, Top Highlights
உலக ரசிகர்களை மீண்டும் மர்மத்தில் மூழ்கடிக்க வருகிறது 'வதந்தி' சீசன் 2... ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில்! சென்னை, ஜூலை 27: தமிழில் உருவாகி, முதல் சீசனிலேயே பரபரப்பான வரவேற்பைப் பெற்ற 'வதந்தி' வெப் சீரிஸ், தற்போது இன்னும் அதிக சஸ்பென்ஸ் மற்றும் மர்மங்களுடன் இரண்டாவது சீசனாக ரசிகர்களைச் சந்திக்க தயாராகியுள்ளது. 'வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த புதிய தொடர், வரும் ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்த முறை, கதைக்களம் மதுரையின் மண்ணையும், அங்குள்ள பாரம்பரிய வாழ்க்கை முறையையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் பின்னணியையும் இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை, அரசியல் பின்னணி, மனித உறவுகளின் சிக்கல்கள், வதந்திகள் உருவாக்கும் தாக்கம் மற்றும் உண்மைக்கான போராட்டம் ஆகியவை கதையின் மையமாக அமைகின்றன. இயக...
மதுர வீரன் – திரை விமர்சனம் (வீரம்)  (3/5)

மதுர வீரன் – திரை விமர்சனம் (வீரம்) (3/5)

Review, Top Highlights
மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றின் தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் மக்கள் அந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் செல்லக்கூடாது. ஜல்லிக்கட்டு போன்ற பொது நிகழ்ச்சிகளில் களமிறங்க கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கட்டுள்ளது. அவர்களும் கோயிலுக்குள் வர வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்று அந்த ஊர் மக்களு ஆதரவாக பேசுகிறார் சமுத்திரக்கனி. அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கிறது. அதில் பக்கத்து ஊர் மக்களும் கலந்து கெள்கின்றனர். அந்த போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தியின் தம்பி, மைம் கோபியின் அண்ணன் உயிரிழந்து விடுகின்றனர். இதையடுத்து அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் சமுத்திரக்கனியின் மனைவி, அவரது சிறுவயது மகன் சண்...
நடிகை மீனாட்சிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்

நடிகை மீனாட்சிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்

Latest News, Top Highlights
சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மதுரவீரன்’. இதில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். இப்படத்தில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், ‘நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் பி.ஜி.முத்தையாவுக்கு நன்றி. இவர் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பெரிதும் உதவினார். மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான். அவருடைய உண்மையான உழைப்பும், அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குனரா? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. சண்முகபாண்டியன் மிகவும் எளிமையானவர், மிக...
பொங்கல் ரேசில் ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் ‘மதுர வீரன்’

பொங்கல் ரேசில் ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் ‘மதுர வீரன்’

Latest News, Top Highlights
‘சகாப்தம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜயகாந் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’. வி.ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக மீனாட்சி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் என பலரும் நடித்துள்ள இந்த படம் ஜல்லிக்கட்டு, விவசாயத்தை மையக் கருவாக கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. டீசரை படத்தின் முதல் சிங்கிளான `என்னடா நடக்குது நாட்டுல' பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பி.ஜி.முத்தையா இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் டுவிட் பின்வருமாறு, #சண்முகபாண்டியன் நடிக்கும் #மதுரவீரன் ...