Monday, August 10
Shadow

Tag: tamil cinema

கதையே ஹீரோ… கதாநாயகி அல்ல!” – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு

கதையே ஹீரோ… கதாநாயகி அல்ல!” – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு

Latest News, Top Highlights
"கதையே ஹீரோ... கதாநாயகி அல்ல!" – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, தனது 300வது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படப் பயணம், போராட்டங்கள், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு, கதையின் முக்கியத்துவம், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். வருகிற ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். தேவ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி எஸ். மற்றும் தங்கப்பாண்டி. டி தயாரித்துள்ள இப்படத்திற்கு...
80 ஆண்டுகால திரைப்பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்… ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ திறப்பு

80 ஆண்டுகால திரைப்பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்… ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ திறப்பு

Latest News, Top Highlights
80 ஆண்டுகால திரைப்பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்... ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட 'ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்' திறப்பு! சென்னை: இந்திய திரையுலகின் வளர்ச்சிப் பயணத்துடன் ஒன்றிணைந்து எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக வரலாறு படைத்து வரும் ஏவிஎம் ஸ்டூடியோஸ், தனது பாரம்பரியத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 'ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்'-ஐ திறந்து வைத்துள்ளது. திரைப்படத் தயாரிப்பில் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவின் வளர்ச்சியில் பல முக்கிய மைல்கற்களை உருவாக்கிய நிறுவனமாக ஏவிஎம் திகழ்கிறது. இதுவரை 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் சீரிஸ் தயாரித்துள்ள இந்த நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், வங்காளம் மற்றும் சிங்களம் என ஆறு மொழிகளில் தனது படைப்புகளை வழங்கியுள்ளது. பிளேபேக் பாடல் முறையை ...
பிரதீப் ரங்கநாதனின் புதிய அவதாரம்… வுமன் சென்ட்ரிக் கதையுடன் கவனம் ஈர்க்கும் #PRS01 அறிமுக காணொளி வெளியீடு!

பிரதீப் ரங்கநாதனின் புதிய அவதாரம்… வுமன் சென்ட்ரிக் கதையுடன் கவனம் ஈர்க்கும் #PRS01 அறிமுக காணொளி வெளியீடு!

Latest News, Top Highlights
பிரதீப் ரங்கநாதனின் புதிய அவதாரம்... வுமன் சென்ட்ரிக் கதையுடன் கவனம் ஈர்க்கும் #PRS01 அறிமுக காணொளி வெளியீடு!   நடிகர், இயக்குநர் என இரண்டு துறைகளிலும் தொடர்ந்து வெற்றிப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராகவும் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகி வரும் #PRS01 திரைப்படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியாகி, திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கதையின் மையமாக பெண்மையை முன்னிறுத்தும் இந்த திரைப்படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான மமீதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். கதைக்களம், காட்சியமைப்பு மற்றும் புதிய அணுகுமுறையால் இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே தனித்துவமான கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர்...
வட அமெரிக்க தமிழ் சங்க விழாவில் கவனம் ஈர்த்த ‘திருக்குறள் 2’ மாதிரி காட்சி; அறம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கிய படக்குழு

வட அமெரிக்க தமிழ் சங்க விழாவில் கவனம் ஈர்த்த ‘திருக்குறள் 2’ மாதிரி காட்சி; அறம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கிய படக்குழு

Latest News, Top Highlights
வட அமெரிக்க தமிழ் சங்க விழாவில் கவனம் ஈர்த்த 'திருக்குறள் 2' மாதிரி காட்சி; அறம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கிய படக்குழு அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் (FeTNA) ஆண்டு திருவிழாவில், தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் 'திருக்குறள்' திரைப்படமும், அதன் இரண்டாம் பாகத்தின் பிரத்யேக மாதிரி காட்சியும் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. 'காமராஜ்', 'வெல்கம் பேக் காந்தி' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு 'திருக்குறள்' திரைப்படத்தை வெளியிட்டது. எழுத்தாளர்-இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன் இயக்கிய அந்த திரைப்படம் திருக்குறளின் அறச்சிந்தனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல் பாகத்தில் இடம்பெறாத பல்வேறு கருத்துகளையும், இன்றைய சமூகச் சூழலோடு தொடர்புபடுத்தி வெளிப்படுத்தும் வகையில் இரண்டாம் பாகம் த...
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – உலக அரங்கில் தமிழ் திரில்லருக்கு கிடைத்த கவுரவம்

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – உலக அரங்கில் தமிழ் திரில்லருக்கு கிடைத்த கவுரவம்

Latest News, Top Highlights
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – உலக அரங்கில் தமிழ் திரில்லருக்கு கிடைத்த கவுரவம் முன்னணி சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் (SIFF 2026) தமிழ் திரைப்படமான ‘காளிதாஸ் 2’ திரையிடப்பட்டிருப்பது, தமிழ்த் திரைப்பட உலகிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது. ஜூன் 12 முதல் 21 வரை சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் இடம்பெற்றன. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச மேடையில், இந்தியாவிலிருந்து தேர்வான ஏழு திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ இடம்பிடித்துள்ளது. மேலும், தென்னிந்தியாவிலிருந்து தேர்வான ஒரே திரைப்படமாக இது அமைந்துள...
தமிழ் – மலையாள ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்த வருகிற ‘அருபீ’… ஹாரர் திரில்லராக ஜூலை 3-ல் திரைக்கு!

தமிழ் – மலையாள ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்த வருகிற ‘அருபீ’… ஹாரர் திரில்லராக ஜூலை 3-ல் திரைக்கு!

Latest News, Top Highlights
தமிழ் – மலையாள ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்த வருகிற 'அருபீ'... ஹாரர் திரில்லராக ஜூலை 3-ல் திரைக்கு! திகிலும், மர்மமும், பரபரப்பும் கலந்த ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'அருபீ', தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை ஒரே நேரத்தில் கவரும் நோக்கில் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பி.கே.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் இந்த திரைப்படத்தை, மலையாள திரையுலகின் புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ளார். புதிய களத்திலும், வித்தியாசமான கதைக்களத்திலும் உருவாகியுள்ள இப்படம், ஹாரர் திரில்லர் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவை ஆமன் மேற்கொண்டுள்ள நிலையில், இசையை பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் அமைத்துள்ளார். புணர்த்தம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரதீப் ரா...
‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி… புதிய தலைமுறை நடிகர்களில் கவனிக்கப்படும் பெயராக உயர்ந்து வரும் வைபவ் முருகேசன்!

‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி… புதிய தலைமுறை நடிகர்களில் கவனிக்கப்படும் பெயராக உயர்ந்து வரும் வைபவ் முருகேசன்!

Latest News, Top Highlights
‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி... புதிய தலைமுறை நடிகர்களில் கவனிக்கப்படும் பெயராக உயர்ந்து வரும் வைபவ் முருகேசன்! ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வைபவ் முருகேசன், தமிழ் திரையுலகில் தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களில் ஒருவராக கவனம் பெற்று வருகிறார். திரையுலகில் ஒரே படத்தின் வெற்றியால் புகழின் உச்சியை எட்டும் நடிகர்கள் இருக்கலாம். ஆனால், சிறிய வாய்ப்புகளிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு படியையும் உறுதியுடன் கடந்து, தனது திறமையால் தனக்கென இடம் பிடிக்கும் கலைஞர்களே நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள். அந்த வரிசையில் இன்று அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக மாறி வருகிறார் நடிகர் வைபவ் முருகேசன். சமீபத்தில் வெளியான ‘யெல்லோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்ற வைபவ்,...
எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

Latest News, Top Highlights
அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று பலரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போது உருவாகிவருகிறது. அந்த வகையில், எம்.ஜி.ஆர் - எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. எம்.ஆர்.ராதாவின் பேரனான ஐக் இயக்கும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமியிடமும், எம்.ஆர்.ராதா கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் ஏற்பட்ட மோதல். எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உள்பட பல முக்கிய காட்சிகள் இடம்பெறும் என்றும் தெரிய வந்துள்ளது....
விஜய்க்கும் ரஜினிக்கும் வந்த சோதனை தமிழ் சினிமாவே ஆச்சிரியத்தில்

விஜய்க்கும் ரஜினிக்கும் வந்த சோதனை தமிழ் சினிமாவே ஆச்சிரியத்தில்

Latest News
தற்போது நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் மிகவும் சூடு பிடித்துள்ளது என்று தான் சொல்லணும் நான்கு அணிகள் போட்டி போடுகிறது இந்த நான்கு அணிகளும் அரசியவாதிகளைவிட மிக மோசமாக தாக்கி கொள்ளகிறார்கள் இதுல பல உண்மைகள் அரங்கேறுகிறது . கடந்த முறை வெற்றி பெற்று தலைவராக இருந்த தாணு அவர்களை பற்றி நிறைய உண்மைகளை வெளியிட்டார். ஞானவேல்ராஜா தாணு எப்படி நிர்வாகம் நடத்தினார் இவர் மூலம் தயாரிப்பாளர்கள் இல்லை இவரால் எதையும் சாதிக்க முடியவில்லை அப்புறம் எப்படி தயாரிப்பாளர்கள் பயன் அடைத்து இருப்பார்கள் என்று ஒரு கேள்வியை முன் வைத்தார். ஞானவேல் ராஜா அது என்ன விஷயம் என்றால் இவர் தலைவர் பதவிக்கு வந்தால் பல தயாரிப்பளர்கள் படங்கள் தொலைக்காட்சி உரிமம் விற்காமல் உள்ளது இதை நான் விற்று தருவேன் என்று சொன்னார். ஆனால் யாருக்கும் அவர் சொன்னதை செய்யவில்லை மற்றவர்களக்கு விடுங்கள் இவரால் இவர் எடுத்த ரஜினியின் கபாலி ம...